கொரட்டூரில் பொதுமக்கள் பங்கேற்ற வீதி திருவிழா கோலாகலம்

கொரட்டூரில் பொதுமக்கள் பங்கேற்ற 'வீதி திருவிழா' கோலாகலம்

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் சென்னை கொரட்டூர் கிழக்கு நிழல் சாலையில் நேற்று காலை 6 மணி முதல் 9 மணி வரை போதை இல்லா தமிழகம், போதை ஒழிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ‘வீதி திருவிழா’ கோலாகலமாக நடைபெற்றது.
29 Aug 2022 4:32 AM GMT