மோடி அரசு பயங்கரவாதிகளை அழிக்க உறுதியாக உள்ளது: அமித்ஷா

மோடி அரசு பயங்கரவாதிகளை 'அழிக்க' உறுதியாக உள்ளது: அமித்ஷா

பயங்கரவாதம் முழு மனித இனத்தின் மிகப்பெரிய எதிரி, முழு உலகமும் அதற்கு எதிராக ஒன்றுபட்டுள்ளது என அமிதஷா தெரிவித்துள்ளார்.
14 Feb 2025 11:01 AM IST
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்,.
14 Feb 2025 10:33 AM IST
ஜம்மு: புல்வாமா குண்டுவெடிப்பு குற்றவாளி மாரடைப்பால் மரணம்

ஜம்மு: புல்வாமா குண்டுவெடிப்பு குற்றவாளி மாரடைப்பால் மரணம்

புல்வாமா பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ந்தேதி நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
24 Sept 2024 5:06 PM IST
புல்வாமா தாக்குதல் தினம்.. உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி

புல்வாமா தாக்குதல் தினம்.. உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி

புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
14 Feb 2024 12:03 PM IST
புல்வாமா தாக்குதல் குறித்த உளவுத்துறை எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது ஏன்?- காங்கிரஸ் கேள்வி

புல்வாமா தாக்குதல் குறித்த உளவுத்துறை எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது ஏன்?- காங்கிரஸ் கேள்வி

புல்வாமா தாக்குதல் குறித்த உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் புறக்கணிக்கப்பட்டது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
19 April 2023 5:57 AM IST
ஆதிக் அகமது கொலை: புல்வாமா தாக்குதல் குற்றச்சாட்டை திசை திருப்ப முயற்சி - காங்கிரஸ் கண்டனம்

ஆதிக் அகமது கொலை: புல்வாமா தாக்குதல் குற்றச்சாட்டை திசை திருப்ப முயற்சி - காங்கிரஸ் கண்டனம்

ஆதிக் அகமது கொலை சம்பவம், புல்வாமா தாக்குதல் குற்றச்சாட்டை திசை திருப்பும் முயற்சி என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
17 April 2023 3:57 AM IST
புல்வாமா தாக்குதலில் வீரமரணம்:  சாக அனுமதி கோரி விதவை மனைவிகள் தர்ணா போராட்டம்

புல்வாமா தாக்குதலில் வீரமரணம்: சாக அனுமதி கோரி விதவை மனைவிகள் தர்ணா போராட்டம்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் மனைவிகள் தங்களது வாழ்வை முடித்து கொள்ள அனுமதி கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 March 2023 3:29 PM IST