தொடர் மழையால் பள்ளியில் குளம்போல தேங்கிய மழைநீர்; திருமண மண்டபத்தில் வைத்து தேர்வு எழுதிய மாணவர்கள்

தொடர் மழையால் பள்ளியில் குளம்போல தேங்கிய மழைநீர்; திருமண மண்டபத்தில் வைத்து தேர்வு எழுதிய மாணவர்கள்

தொடர் மழையால் கனகம்மாசத்திரம் அரசு பள்ளியில் குளம்போல மழைநீர் தேங்கியது. வகுப்பறைக்குள்ளும் மழைநீர் தேங்கியதால் தனியார் திருமண மண்டபத்தில் மாணவர்கள் காலாண்டு தேர்வை எழுதினர்.
28 Sep 2023 1:30 PM GMT
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் முன்பு குளம் போல் தேங்கிய மழைநீர்

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் முன்பு குளம் போல் தேங்கிய மழைநீர்

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் முன்பு குளம் போல் தேங்கிய மழைநீரால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு உள்ளே செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
5 Sep 2023 9:59 AM GMT