ஓடைகளில் கரைகளை தொட்டு ஓடும் மழை நீர்

ஓடைகளில் கரைகளை தொட்டு ஓடும் மழை நீர்

ஈரோட்டில் உள்ள ஓடைகளில் மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பல இடங்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
29 Aug 2022 8:33 PM GMT