சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேசன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது

சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேசன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது

சென்னையில் இருந்து ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 4 டன் ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Jun 2023 9:33 AM GMT