அதிகாரிகளுடன் சுர்ஜேவாலா ஆலோசனை; கவர்னரிடம் பா.ஜனதா தலைவர்கள் புகார்
பெங்களூருவில் அதிகாரிகளுடன், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சுர்ஜேவாலா ஆலோசித்தது குறித்து கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் பா.ஜனதா தலைவர்கள் புகார் அளித்திருப்பதுடன், விசாரணைக்கு உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
14 Jun 2023 9:45 PM GMTபெங்களூருவில் நடந்த மாநகராட்சி அதிகாரிகள் கூட்டத்தில் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பங்கேற்றதாக பரபரப்பு
பெங்களூருவில் நடந்த மாநகராட்சி அதிகாரிகள் கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பங்கேற்றதாக சர்ச்சை எழுந்தள்ளது. இதற்கு முதல்-மந்திரி சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.
14 Jun 2023 9:41 PM GMT