எலி மருந்து கலந்த உணவை சாப்பிட்ட பெண் என்ஜினீயர் சாவு

எலி மருந்து கலந்த உணவை சாப்பிட்ட பெண் என்ஜினீயர் சாவு

செங்குன்றம் அருகே எலி மருந்து கலந்த உணவை சாப்பிட்ட பெண் என்ஜினீயர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
21 May 2022 1:42 AM GMT