- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
எலி மருந்து கலந்த உணவை சாப்பிட்ட பெண் என்ஜினீயர் சாவு



செங்குன்றம் அருகே எலி மருந்து கலந்த உணவை சாப்பிட்ட பெண் என்ஜினீயர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகர் 10-வது தெருவைச் சேர்ந்தவர் லாரன்ஸ். இவருடைய மகள் சில்வன மேரி (வயது 23). என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலைசெய்து வந்தார். இவரது வீட்டில் எலித்தொல்லை அதிகமாக இருந்ததால் எலிகளை கொல்வதற்காக உணவில் எலி மருந்தை கலந்து வைத்து இருந்ததாக தெரிகிறது. இது தெரியாமல் சில்வன மேரி, அந்த உணவை எடுத்து சாப்பிட்டு விட்டார். இதில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவரை பாடியநல்லூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சில்வன மேரி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire