வாடகை முன்பணத்தை திருப்பி கேட்டதால் தகராறில் முதியவர் அடித்துக்கொலை

வாடகை முன்பணத்தை திருப்பி கேட்டதால் தகராறில் முதியவர் அடித்துக்கொலை

வாடகை முன்பணத்தை திருப்பி கேட்டதால் ஏற்பட்ட தகராறில் முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வீட்டு உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டார்.
20 April 2023 8:53 AM GMT