நாகர்கோவில் குளத்தில் துப்புரவு தொழிலாளி பிணமாக மீட்பு

நாகர்கோவில் குளத்தில் துப்புரவு தொழிலாளி பிணமாக மீட்பு

நாகர்கோவில் புத்தேரி குளத்தில் துப்புரவு தொழிலாளி பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
19 Jun 2023 12:45 AM IST