திருத்தணி அருகே காப்புக்காட்டில் மணல் திருட்டு; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
கார்த்திகேயபுரம் காப்பு காட்டில் கனிம வளங்கள் திருட்டை தடுக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
22 Sep 2023 12:35 PM GMTவண்டலூர் அருகே காப்பு காட்டில் செடி, கொடிகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
வண்டலூர் அருகே காப்பு காட்டில் செடி, கொடிகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த செடி, கொடி, மரத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.
21 April 2023 8:32 AM GMTதிருவள்ளூர்: கார்த்திகேயபுரம் காப்புக்காட்டில் மணல் கொள்ளை
கார்த்திகேயபுரம் ஊராட்சியத்தில் உள்ள காப்பு காட்டில் கிராவல் மண் கொள்ளையை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
26 Nov 2022 9:49 AM GMT