ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் ரூ. 6 லட்சம் நகை, ரொக்கம் திருட்டு

ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் ரூ. 6 லட்சம் நகை, ரொக்கம் திருட்டு

பேரணாம்பட்டு அருகே பட்டப்பகலில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகை, ரொக்கத்தை திருடிக்கொண்டு தப்பியுள்ளனர்.
9 Aug 2022 5:34 PM GMT