நகைக்கடையின் சுவரை துளையிட்டு கொள்ளை:  பெண் உள்பட ஜார்கண்டை சேர்ந்த 10 பேர் கைது

நகைக்கடையின் சுவரை துளையிட்டு கொள்ளை: பெண் உள்பட ஜார்கண்டை சேர்ந்த 10 பேர் கைது

பெங்களூருவில், நகைக்கடையின் சுவரை துளையிட்டு தங்கநகைகளை கொள்ளையடித்த வழக்கில் பெண் உள்பட ஜார்கண்டை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.55 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
21 May 2022 5:06 PM GMT