
ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ திட்டம்
4 ஆண்டுகளில் மூன்றாவது ஏவுதளத்தை உருவாக்கி, செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.
28 Dec 2025 1:46 PM IST
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் 2027-ம் ஆண்டு முதல் செயல்படும் - இஸ்ரோ தலைவர் பேட்டி
2027-ம் ஆண்டு தொடக்கத்தில் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் செயல்பட தொடங்கும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
12 Dec 2025 8:07 AM IST
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதள அமைவிடத்தில் பொதுமக்கள் நுழைய தடை
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதள அமைவிடத்தில் பொதுமக்கள் நுழைய தடை செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
8 Oct 2023 5:56 AM IST
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தால் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தொடங்கப்படும்போது இளைஞர்கள், மாணவர்களுக்கு அதிக அளவு வேலை வாய்ப்பு கிடைக்கும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்தார்.
28 Feb 2023 12:54 PM IST
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகள் 24 மாதங்களில் நிறைவடையும் - இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகள் அடுத்த 24 மாதங்களில் நிறைவடையும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
26 Nov 2022 11:28 PM IST




