பிளஸ்-2 பொதுத்தேர்வு:அறை கண்காணிப்பாளர்கள் 1,377 பேர் குலுக்கல் முறையில் தேர்வு

பிளஸ்-2 பொதுத்தேர்வு:அறை கண்காணிப்பாளர்கள் 1,377 பேர் குலுக்கல் முறையில் தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு பணியில் ஈடுபட உள்ள அறை கண்காணிப்பாளர்கள் 1,377 பேர் நேற்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
8 March 2023 12:15 AM IST