கடும் வெயிலால் செடிகளிலேயே அழுகிய தக்காளிகள்

கடும் வெயிலால் செடிகளிலேயே அழுகிய தக்காளிகள்

கிணத்துக்கடவு பகுதியில் கடும் வெயிலால் செடிகளிலேயே தக்காளிகள் அழுகின. அவற்றை சாலையோரத்தில் விவசாயிகள் கொட்டிச்சென்றனர்.
16 Oct 2023 7:45 PM GMT