செங்கல்பட்டு கோர்ட்டு எதிரே: வெடிகுண்டு வீச்சில் படுகாயமடைந்த ரவுடி சாவு - 7 பேர் கோர்ட்டில் சரண்

செங்கல்பட்டு கோர்ட்டு எதிரே: வெடிகுண்டு வீச்சில் படுகாயமடைந்த ரவுடி சாவு - 7 பேர் கோர்ட்டில் சரண்

செங்கல்பட்டு கோர்ட்டு எதிரே வெடிகுண்டு வீச்சில் படுகாயமடைந்த ரவுடி பரிதாபமாக இறந்தார். இந்த வழக்கில் 7 பேர் திண்டிவனம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
8 July 2023 11:12 AM GMT