ரப்பர் தோட்ட தொழிலாளர்கள்                 18-வது நாளாக வேலை நிறுத்தம்

ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் 18-வது நாளாக வேலை நிறுத்தம்

குமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி 18-வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி குலசேகரத்தில் நேற்று தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
24 Nov 2022 9:42 PM GMT