நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்ததும் மீனவர்களுக்கு அரசு சம்பளம் வழங்கும் - சீமான்

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்ததும் 'மீனவர்களுக்கு அரசு சம்பளம் வழங்கும்' - சீமான்

‘நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்ததும் மீனவர்களுக்கு அரசு சம்பளம் வழங்கும்’ என்று தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார்.
30 March 2024 8:30 PM GMT