சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா: விடிய விடிய பொங்கல் வைத்து வழிபாடு

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா: விடிய விடிய பொங்கல் வைத்து வழிபாடு

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவையொட்டி விடிய, விடிய பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். குகை, அம்மாபேட்டையில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
11 Aug 2022 3:34 AM IST