தஞ்சை பெரிய கோவிலில் 1037-ம் ஆண்டு சதய விழா - கொட்டும் மழையில் பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சை பெரிய கோவிலில் 1037-ம் ஆண்டு சதய விழா - கொட்டும் மழையில் பக்தர்கள் பங்கேற்பு

இன்று பெய்த மழையின் காரணமாக, விழா நடைபெறும் அரங்கில் முழங்கால் அளவு மழைநீர் சூழ்ந்திருக்கிறது.
2 Nov 2022 2:11 PM GMT