ஆண்டுதோறும் தக்காளி சீராகக் கிடைக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை; விவசாயிகளுக்கு மானியம் வழங்கவும் திட்டம்

ஆண்டுதோறும் தக்காளி சீராகக் கிடைக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை; விவசாயிகளுக்கு மானியம் வழங்கவும் திட்டம்

மாற்றுப்பயிர் சாகுபடியின் மூலம் தக்காளி பயிரிடப்படும் பரப்பு அதிகரித்து வருகிறது. தக்காளி விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் கடந்த ஆண்டில் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ரூ.10 கோடியே 98 லட்சம் நிதி மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
11 May 2023 11:22 AM GMT