நாகையில், பள்ளி விளையாட்டு மைதானத்துக்கு சீல் வைப்பு தாளாளர், தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

நாகையில், பள்ளி விளையாட்டு மைதானத்துக்கு 'சீல்' வைப்பு தாளாளர், தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு ரூ.2¾ கோடி வாடகை பாக்கி செலுத்தாததால் பள்ளி விளையாட்டு மைதானத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. அப்போது பள்ளி தாளாளர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Jun 2023 7:15 PM GMT