நாமக்கல் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. முதல் நாளிலேயே விலையில்லா பாடப்புத்தகமும் வினியோகம் செய்யப்பட்டது.
12 Jun 2023 7:00 PM GMT