கொள்ளையர்கள் குறித்து அறிவியல் பூர்வமான தடயங்கள் கிடைத்துள்ளது

கொள்ளையர்கள் குறித்து அறிவியல் பூர்வமான தடயங்கள் கிடைத்துள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் குறித்து அறிவியல் பூர்வமான தடயங்கள் கிடைத்துள்ளதால் 2 அல்லது 3 நாட்களில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் கூறினார்.
13 Feb 2023 4:44 PM GMT