தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 28 வயது பாதுகாப்பு பணியாளர் மாரடைப்பால் உயிரிழப்பு
மிசோரமில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 28 வயது பாதுகாப்பு பணியாளர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
19 April 2024 7:30 PM GMTஜார்க்கண்ட்: 12 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரிடம் சரண்
இவர்கள் அனைவரும் சரண்டா மற்றும் கோல்ஹான் பகுதிகளில் இயங்கி வந்த சிவப்பு கிளர்ச்சியாளர்கள் என்று தெரியவந்துள்ளது.
11 April 2024 11:47 AM GMTசத்தீஷ்காரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஷ்காரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 8 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
2 April 2024 9:17 AM GMT