தீபாவளி பண்டிகை: சென்னையில் பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீசார்

தீபாவளி பண்டிகை: சென்னையில் பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீசார்

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 20-ம் தேதி அன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
18 Oct 2025 10:45 AM IST
சூரசம்ஹார விழா: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தூத்துக்குடி கலெக்டர் ஆய்வு

சூரசம்ஹார விழா: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தூத்துக்குடி கலெக்டர் ஆய்வு

குலசேகரன்பட்டினத்தில் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள், மதுரை மாநகரைச் சேர்ந்த எஸ்.பி.க்கள், துணை கமிஷனர் தலைமையில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
2 Oct 2025 10:21 PM IST
தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார்

தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பத்தர்கள், பொதுமக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
30 Sept 2025 4:26 PM IST
8ம்தேதி நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்: பாதுகாப்பு பணியில் 1,000 போலீஸ், போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

8ம்தேதி நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்: பாதுகாப்பு பணியில் 1,000 போலீஸ், போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தின்போது நான்கு ரத வீதிகளிலும் பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுத்தும் அதிக ஒலி எழுப்பும் ஊதல்களை விற்கவோ பயன்படுத்தவோ தடை செய்யப்பட்டுள்ளது.
6 July 2025 10:58 PM IST
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார்

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார்

திருச்செந்தூரில் 9 எஸ்.பி.க்கள், 32 ஏ.டி.எஸ்.பி.க்கள் உள்பட 5 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
5 July 2025 10:07 PM IST
பாதுகாப்பு பணிகளுக்கு பெண் காவலர்களை அதிகமாக நியமிக்க வேண்டாம்: தமிழக கூடுதல் டிஜிபி அறிவுறுத்தல்

பாதுகாப்பு பணிகளுக்கு பெண் காவலர்களை அதிகமாக நியமிக்க வேண்டாம்: தமிழக கூடுதல் டிஜிபி அறிவுறுத்தல்

சட்ட விதிகளின்படி போக்சோ வழக்குகளில் 60 நாட்களுக்குள் இறுதி அறிக்கைகளை தாக்கல் செய்வது கட்டாயமாகும்.
5 July 2025 6:36 PM IST