
மாற்றி யோசி - செல்வாம்பிகா
கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட தொழில்களில் இதுவும் ஒன்று. 50 பேர்தான் விசேஷத்தில் கலந்துகொள்ள முடியும் என்ற நிலை இருந்ததால் அதற்கேற்ப கட்டணத்தை மாற்றினோம். வழக்கமான பாணியில் நிகழ்ச்சிகளை நடத்த முடியாது என்பதால், பலவகையிலும் மாற்றி யோசித்து தீர்வுகளைக் கண்டோம். திருமண மண்டபத்துக்கு பதிலாக வீட்டின் மேல் தளம், தோட்டம் ஆகிய இடங்களில் திருமணம் நடத்தலாம் என்று நாங்கள் கூறிய யோசனைகள் நல்ல வரவேற்பைப் பெற்றது.
23 Oct 2022 7:00 AM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire




