செவ்வாப்பேட்டை ரெயில் நிலையத்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு; மேம்பால பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

செவ்வாப்பேட்டை ரெயில் நிலையத்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு; மேம்பால பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

செவ்வாப்பேட்டை ரெயில் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் பூந்தமல்லி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
22 Nov 2022 11:50 AM GMT