குறுஞ்செய்தியை தொடர்ந்து ஓ.டி.பி. எண் கேட்கப்பட்டால் யாரும் பகிர வேண்டாம்

குறுஞ்செய்தியை தொடர்ந்து ஓ.டி.பி. எண் கேட்கப்பட்டால் யாரும் பகிர வேண்டாம்

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் வரப்பெற்ற குறுஞ்செய்தியை தொடர்ந்து ஓ.டி.பி. எண் கேட்கப்பட்டால் யாரும் பகிர வேண்டாம் என்று கலெக்டர் பழனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
15 Sep 2023 6:45 PM GMT