அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்

அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் அமைந்த மலைக்கு `நாகமலை' என்ற பெயரும் உண்டு. ஆதிசேஷனே மலை உருவில் இங்கு தவம் செய்வதோடு, அர்த்தநாரீஸ்வரரையும் தன் தலைமீது சுமந் திருப்பதாக சொல்லப்படுகிறது.
9 Aug 2022 12:19 PM GMT