அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மங்கத்ராம் சர்மா உத்தரவிட்டார்.
24 Nov 2022 4:40 PM GMT