தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம்

தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம்

நாகர்கோவிலில் 6-ந் தேதி நடைபெறும் தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.
4 March 2023 2:41 AM IST