திருத்தணி முருகன் கோவிலில் ரூ.4 கோடியில் மரத்தேரில் வெள்ளி தகடுகள் பதிக்கும் பணி - 3 மாதங்களில் நிறைவடையும் என அதிகாரி தகவல்

திருத்தணி முருகன் கோவிலில் ரூ.4 கோடியில் மரத்தேரில் வெள்ளி தகடுகள் பதிக்கும் பணி - 3 மாதங்களில் நிறைவடையும் என அதிகாரி தகவல்

திருத்தணி முருகன் கோவிலில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மரத்தேரில் வெள்ளி தகடுகள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி 3 மாதங்களில் நிறைவடையும் என கோவில் துணை ஆணையர் விஜயா தெரிவித்தார்.
21 March 2023 9:03 AM GMT