
பர்வத மலை ஏறிய பக்தருக்கு நேர்ந்த சோகம்
ஈரோட்டை சேர்ந்த தனசேகரன் காலை மலையேற தொடங்கிய நிலையில் திடீர் வலிப்பு ஏற்பட்டுள்ளது.
5 Nov 2025 6:35 PM IST
சிவன்மலை சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம், சிறப்பு காய்கறி அலங்காரம் - பக்தர்கள் தரிசனம்
கூடலூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பசுமை நிறைந்த பள்ளத்தாக்குகள் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.
5 Nov 2025 6:04 PM IST
பிரம்மோற்சவத்தில் வில்லேந்தி தரிசனம் தரும் சிவபெருமான்.. கூவம் ஆலயத்தின் தனிச்சிறப்பு
தேரின் அச்சு முறிந்து நின்றபோது, கீழே இறங்கிய சிவபெருமான், கையில் வில்லேந்திய கோலத்தில் நின்றதால் இறைவனுக்கு திருவிற்கோல நாதர் என்று அழைக்கப்படுகிறார்.
10 Oct 2025 3:58 PM IST
உடையார்பாளையம் பயறணீஸ்வரர் ஆலயம்
பயறணீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ காலத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் திருமணத் தடை அகன்று, திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
4 July 2025 6:00 AM IST
பாபநாச சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் - குவிந்த பக்தர்கள்
கும்பாபிஷேக விழாவையொட்டி சுமார் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
4 May 2025 9:49 AM IST
திருமண தடை நீக்கும் நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர்
சித்தர் ஜீவ சமாதி அடைந்ததை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் சித்தர் பெருமானுக்கு குருபூஜை விழா நடத்தப்படும்.
24 April 2025 2:17 PM IST
உலகில் முதலில் தோன்றிய சிவன் கோவில்
உத்திரகோசமங்கை மங்களநாதர் கோவில் 'ராமாயண காலத்திற்கும் முந்தையது' என்று சொல்லப்படுகிறது.
1 April 2025 10:54 AM IST
மன்னனின் குஷ்ட நோயை நீக்கிய இறைவன்.. தண்டலைச்சேரி நீள்நெறி நாதர் கோவில்
நீள்நெறி நாதர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள இறைவனை, வியாக்ரபாத முனிவரும், பதஞ்சலி முனிவரும் வணங்கி வழிபட்டுள்ளனர்.
8 Oct 2024 5:30 PM IST
முக்தி பேறு வழங்கும் தலம்... உத்தரகாசி விஸ்வநாதர் கோவில்
அனைத்து உயிர்களுக்கும் முக்தி அளிக்கும் இத்தலத்தில், அனைத்து கடவுள்களும் தங்கள் முழு வடிவத்தில் வசிப்பதாகவும், இங்கு வசிப்பவர்கள் பாக்கியவான்கள் எனவும் கந்தபுராணம் கூறுகிறது.
27 Sept 2024 3:36 PM IST
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சிறப்புகள்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவிலின் சிறப்புகளை பார்ப்போம்.
23 Sept 2024 1:56 PM IST
மதுரை ஆவணி மூலத்திருவிழா: சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம்
மதுரையில் ஆவணி முதல் பங்குனி வரை 8 மாதங்கள் சுந்தரேஸ்வரர் ஆட்சி புரிவதாக ஐதீகம்.
12 Sept 2024 10:53 AM IST
மதுரை ஆவணி மூல திருவிழா: பாணனுக்காக அங்கம் வெட்டிய திருவிளையாடல் லீலை
சுவாமி தங்க ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளினர்.
11 Sept 2024 12:25 PM IST




