
உடையார்பாளையம் பயறணீஸ்வரர் ஆலயம்
பயறணீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ காலத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் திருமணத் தடை அகன்று, திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
4 July 2025 12:30 AM
பாபநாச சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் - குவிந்த பக்தர்கள்
கும்பாபிஷேக விழாவையொட்டி சுமார் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
4 May 2025 4:19 AM
திருமண தடை நீக்கும் நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர்
சித்தர் ஜீவ சமாதி அடைந்ததை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் சித்தர் பெருமானுக்கு குருபூஜை விழா நடத்தப்படும்.
24 April 2025 8:47 AM
உலகில் முதலில் தோன்றிய சிவன் கோவில்
உத்திரகோசமங்கை மங்களநாதர் கோவில் 'ராமாயண காலத்திற்கும் முந்தையது' என்று சொல்லப்படுகிறது.
1 April 2025 5:24 AM
மன்னனின் குஷ்ட நோயை நீக்கிய இறைவன்.. தண்டலைச்சேரி நீள்நெறி நாதர் கோவில்
நீள்நெறி நாதர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள இறைவனை, வியாக்ரபாத முனிவரும், பதஞ்சலி முனிவரும் வணங்கி வழிபட்டுள்ளனர்.
8 Oct 2024 12:00 PM
முக்தி பேறு வழங்கும் தலம்... உத்தரகாசி விஸ்வநாதர் கோவில்
அனைத்து உயிர்களுக்கும் முக்தி அளிக்கும் இத்தலத்தில், அனைத்து கடவுள்களும் தங்கள் முழு வடிவத்தில் வசிப்பதாகவும், இங்கு வசிப்பவர்கள் பாக்கியவான்கள் எனவும் கந்தபுராணம் கூறுகிறது.
27 Sept 2024 10:06 AM
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சிறப்புகள்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவிலின் சிறப்புகளை பார்ப்போம்.
23 Sept 2024 8:26 AM
மதுரை ஆவணி மூலத்திருவிழா: சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம்
மதுரையில் ஆவணி முதல் பங்குனி வரை 8 மாதங்கள் சுந்தரேஸ்வரர் ஆட்சி புரிவதாக ஐதீகம்.
12 Sept 2024 5:23 AM
மதுரை ஆவணி மூல திருவிழா: பாணனுக்காக அங்கம் வெட்டிய திருவிளையாடல் லீலை
சுவாமி தங்க ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளினர்.
11 Sept 2024 6:55 AM
மதுரை ஆவணி மூல திருவிழா: உலவாக்கோட்டை அருளிய லீலை
உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல் அலங்காரத்தில் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
10 Sept 2024 5:53 AM
மீனாட்சியம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா: தருமிக்கு சிவபெருமான் பொற்கிழி வழங்கிய லீலை
தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் காட்சி அளித்தனர்.
9 Sept 2024 6:46 AM
அற்புதம் நிகழ்த்திய அவிநாசியப்பர்
இறைவன் நிகழ்த்திய அற்புதத்தை நினைவூட்டும் வகையில், அவினாசியப்பர் திருக்கோவிலில் பங்குனி மாதம் முதலைவாய் பிள்ளை உற்சவ விழா கொண்டாடப்படுகிறது.
3 Sept 2024 6:06 AM