எல்லாபுரம் ஒன்றியத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆறு வழிச்சாலை பணி தற்காலிக நிறுத்தம்

எல்லாபுரம் ஒன்றியத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆறு வழிச்சாலை பணி தற்காலிக நிறுத்தம்

எல்லாபுரம் ஒன்றியத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆறு வழி சாலை பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து சமாதான கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
15 Jun 2022 8:41 AM GMT