எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 2 பேர் கைது

எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 2 பேர் கைது

குனியமுத்தூரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கோவையில் அமைதி திரும்பியதாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறினார்.
26 Sept 2022 12:15 AM IST