பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 3 பேர் கைது

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 3 பேர் கைது

பொள்ளாச்சியில் பெட்ரோல் குண்டு வீசி பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகளின் கார், ஆட்டோக்களை சேதப்படுத்திய வழக்கில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 Sept 2022 12:15 AM IST