பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வழங்கினால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை

பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வழங்கினால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை

திருப்பத்தூரில் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வழங்கினால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார்.
27 Sept 2022 10:26 PM IST