பி.எப்.ஐ அமைப்பிற்கு தடை: சென்னையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரம் - காவல் ஆணையர் உத்தரவு

பி.எப்.ஐ அமைப்பிற்கு தடை: சென்னையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரம் - காவல் ஆணையர் உத்தரவு

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
28 Sept 2022 11:08 AM IST