வடகிழக்கு பருவமழை:  நடவடிக்கை மிகத் துரிதமாக இருக்கும் - அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரன்  பேட்டி

வடகிழக்கு பருவமழை: நடவடிக்கை மிகத் துரிதமாக இருக்கும் - அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி

“இந்த வருடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மிகத் துரிதமாக இருக்கும்” வடகிழக்கு பருவ மழை குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
28 Sept 2022 8:49 PM IST