மின்சாதனங்களை திருடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

மின்சாதனங்களை திருடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

விவசாய நிலங்களில் மின்சாதனங்களை திருடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சமீரன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
1 Oct 2022 12:15 AM IST