தூத்துக்குடியில் ரூ.3 லட்சம்   களைக்கொல்லி பறிமுதல்

தூத்துக்குடியில் ரூ.3 லட்சம் களைக்கொல்லி பறிமுதல்

தூத்துக்குடியில், இலங்கைக்கு கடத்துவதற்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.3 லட்சம் களைக்கொல்லி பறிமுதல் செய்யப்பட்டது.
23 May 2022 8:01 PM IST