ஆனைமலையில் நெல் அறுவடை பணி தீவிரம்-கொள்முதல் விலை உயர்த்தப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

ஆனைமலையில் நெல் அறுவடை பணி தீவிரம்-கொள்முதல் விலை உயர்த்தப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

ஆனைமலை பகுதிகளில் நெல் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 Oct 2022 12:30 AM IST