கல்வித்துறை அலுவலகத்தை ரொட்டி பால் ஊழியர்கள் முற்றுகை

கல்வித்துறை அலுவலகத்தை ரொட்டி பால் ஊழியர்கள் முற்றுகை

நிலுவை சம்பளம் தொகையை வழங்கக்கோரி கல்வித்துறை அலுவலகத்தை ரொட்டி பால் ஊழியர்கள் முற்றுகையிட்ட 98 பேரை போலீசார் கைது செய்தனர்.
7 Oct 2022 11:59 PM IST