
மும்மொழி கொள்கையை அமல்படுத்த கோரிய மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு முடிவுக்கு இந்திய கம்யூ. வரவேற்பு
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்ற மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
9 May 2025 5:13 PM IST
இந்தி மொழி குறித்து பவன் கல்யாண் சர்ச்சை பேச்சு... நடிகர் பிரகாஷ்ராஜ் பதிலடி
பவன் கல்யாணின் சர்ச்சை பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
15 March 2025 3:08 PM IST
வாகனத்தில் இந்தியில் எழுதியதால் வடமாநிலத்தவர் தாக்கப்பட்டாரா? - தமிழக அரசு விளக்கம்
வாகனத்தில் இந்தியில் எழுதி இருந்ததால் தாக்கப்பட்டதாக கூறி வடமாநிலத்தவர் ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
13 March 2025 7:37 AM IST
மும்மொழிக் கொள்கை விவகாரம்: கோயபல்ஸின் தத்துவம் குறித்து செல்வப்பெருந்தகை கருத்து
ஒரு பொய்யை உண்மை என நம்பவைக்கும்வரை திரும்பத் திரும்ப உரக்கப் பேச வேண்டும் என்பது கோயபல்ஸின் தத்துவம் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
12 March 2025 4:05 PM IST
உண்மைகளை திரிப்பதை நிறுத்துங்கள் - கனிமொழி எம்.பி.
தமிழ்நாட்டிற்கு எது ஏற்றுக்கொள்ளத்தக்கதோ, அதை ஏற்றுக்கொள்வோம் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
12 March 2025 8:58 AM IST
அரசுப் பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்திட வைத்த பா.ஜ.க-வினர் 5 பேர் கைது
மும்மொழிக் கொள்கை, இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
8 March 2025 7:16 AM IST
மும்மொழி கொள்கை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
6 March 2025 7:44 PM IST
கையெழுத்து இயக்கம் நடத்த தவெக திட்டம்
தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழா தமிழக அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
26 Feb 2025 7:58 AM IST
மும்மொழி கற்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுவது ஏன்?: அண்ணாமலை
பணம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி, ஏழை எளியவர்களுக்கு ஒரு நீதி என்ற திமுகவின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
25 Feb 2025 1:42 PM IST
மும்மொழி கொள்கை விவகாரத்தில் அரசியல் செய்கிறது தி.மு.க. - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
பாலியல் வன்கொடுமைகளை மறைப்பதற்கு தி.மு.க. அரசு, மொழி பிரச்சினையை கையில் எடுத்துள்ளதாக ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
22 Feb 2025 11:58 PM IST
ஆங்கிலம் மிகப்பெரிய ஆயுதம் - ராகுல் காந்தி
மும்மொழி கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஆங்கிலத்தின் முக்கியத்துவம் குறித்து ராகுல் காந்தி கூறியுள்ளார்.
21 Feb 2025 8:43 AM IST
மத்திய மந்திரியின் இறுமாப்பு பேச்சு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
மத்திய மந்திரியின் திமிர்த்தனமான பேச்சுக்கு மக்கள் உரிய பதிலடி தருவார்கள் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
16 Feb 2025 6:36 PM IST