துர்கா சிலைகளை கரைத்தபோது வெள்ளப்பெருக்கில் சிக்கிய 450 பேர் மீட்பு மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

துர்கா சிலைகளை கரைத்தபோது வெள்ளப்பெருக்கில் சிக்கிய 450 பேர் மீட்பு மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

மால்பஜராரில் பூஜைக்கு வைக்கப்பட்டிருந்த துர்கா சிலைகள் கடந்த 5-ந்தேதி இரவில் அங்குள்ள மால் நதியில் கரைக்கப்பட்டன.
8 Oct 2022 3:30 AM IST