சுல்தான்பேட்டை அருகே சாவிலும் இணை பிரியாத தம்பதி

சுல்தான்பேட்டை அருகே சாவிலும் இணை பிரியாத தம்பதி

சுல்தான்பேட்டை அருகே மனைவி இறந்தசோகத்தில் கணவரும் பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே நாளில் கணவரும், மனைவியும் இறந்த சம்பவம் சுல்தான்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
12 Oct 2022 12:15 AM IST