போதை பொருள் விற்பனை செய்பவர்களை சுட்டு கொல்ல வேண்டும் - முன்னாள் டி.ஜி.பி. தேவாரம்

"போதை பொருள் விற்பனை செய்பவர்களை சுட்டு கொல்ல வேண்டும்" - முன்னாள் டி.ஜி.பி. தேவாரம்

தமிழகத்தில் போதை பொருள் விற்பனை செய்பவர்களை சுட்டு கொல்ல வேண்டும் என முன்னாள் டி.ஜி.பி. வால்டர் தேவாரம் தெரிவித்துள்ளார்.
17 Oct 2022 7:06 PM IST