லஞ்சம் வாங்கி கைதான 2 பேர் பணிநீக்கம்

லஞ்சம் வாங்கி கைதான 2 பேர் பணிநீக்கம்

கோவை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியபோது கைதான 2 பேரை பணிநீக்கம் செய்து கலெக்டர் சமீரன் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
21 Oct 2022 12:15 AM IST